காதல் தோல்வியால்., விபரீத முடிவெடுத்த மாணவி..!
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் குங்குமபாளையம் பகுதியை சார்ந்தவர் பிருந்தா (வயது 19). இவர் அங்குள்ள பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் வருடம் பயின்று வரும் நிலையில், இவர் இதே பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலன் திடீரென மாணவியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் நடைபெற்ற உரையாடல்களுக்கு பின்னர் காதலனால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். இதுமட்டுமல்லாது காதலர் மற்றொரு பெண்ணுடன் பேசி வருவதை அறிந்த … Continue reading காதல் தோல்வியால்., விபரீத முடிவெடுத்த மாணவி..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed